குழந்தை இலக்கியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்? A.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை B.பாரதிதாசன் C.வாணிதாசன் D.பாரதியார்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம், கருகத் திருவுளமோ என்று பாடியவர்? A.பாரதிதாசன் B.வ.உ.சி. C.பாரதியார் D.கவிமணி
இளைஞர் இலக்கியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்? A.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை B.பாரதிதாசன் C.வாணிதாசன் D.பாரதியார்
சஞ்சீவ பர்வதத்தின் சாரல் என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்? A.நாமக்கல் கவிஞர் B.கண்ணதாசன் C.பாரதியார் D.பாரதிதாசன்
கவிமணியால் ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை நூல் எது? A.ஆசிய ஜோதி B.காந்தளூர்ச்சாலை C.மலரும் மாலையும் D.மருமக்கள் வழி மான்மியம்
யாருடைய கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன? A.பாரதியார் B.பாரதிதாசன் C.கண்ணதாசன் D.சுரதா
கம்பரும் வால்மீகியும் - என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்? A.கவிமணி B.பாரதிதாசன் C.பாரதியார் D.நாமக்கல் கவிஞர்
மருமக்கள் வழி மான்மியம் - நூலின் ஆசிரியர் யார்? A.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை B.திரு.வி.க C.வேங்கடசாமி நாட்டார் D.வ.உ.சிதம்பரனார்